தந்தை மற்றும் காதலனால் உருவான கருவை சாலையில் வீசியெறிந்த 17 வயது சிறுமி..!!!

கொரோனா பெருந்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காலகட்டங்களில் இந்தியாவில் பாலியில் வன்கொடுமை வழக்குகள் வெகுவாக அதிகரித்துள்ளன. இதன் தொடர்ச்சியாக மகாராஷ்டிராவில் 17 வயது சிறுமி ஒருவர் தனது தந்தை மற்றும் காதலனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அதன் மூலமாக உருவான கருவை சாலையில் வீசியெறிந்துள்ள சம்வம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் தானேவின் வசிந்த் நகரில் சாலையோரத்தில் இறந்த கருவை காவல்துறையினர் சமீபத்தில் கண்டெடுத்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து விசாரணையை தீவிரமாக்கிய காவல்துறையினர் கருவானது 17 … Continue reading தந்தை மற்றும் காதலனால் உருவான கருவை சாலையில் வீசியெறிந்த 17 வயது சிறுமி..!!!